Tuesday, May 19, 2015

ஆத்ம விசாரம்

உண்டு உறங்கி உண்டு உறங்கி, இடையிடையே சமைத்து, அலைபேசி, தொலைபேசி, முகமன் கூறி, சண்டையிட்டு, கண்ணீர் விட்டு, கவலைப்பட்டு, கருணைகற்று, கற்பித்து, வாசித்து, அதை வாந்தி எடுத்து, கணணி தட்டி.....
இத்தனையும் செய்வது யாரென்று தனிமையில் ஒடுங்கி நோக்கும் சிறு குரங்கின் மன நிலை அறிவாருண்டோ???

No comments: