Tuesday, May 19, 2015

ஆறாம் அறிவுப் பிரச்சனை

ஐந்தறிவு மாக்களான குதிரைக்கும், ஆட்டுக்கும் மாட்டுக்கும், பறவைக்கும் அவைகளாய் இருப்பத்தில் சிக்கலேதுமில்லை. இருத்தல் அவைகளுக்கு கருக்கொள்வதில் இருந்தே துவங்கி விடுகிறது.

ஆனால் இந்த ஆறறிவு மக்களுக்கு மட்டும் வாழ்தலை/இயலுலகைத் தாண்டி இருத்தலை புரிந்துகொள்வதற்கு எத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கிறது.

Be – Don’t try to become என்று சொல்வார் ஓஷோ by trying to become we become Existing not Being.
...
Inspiration from one of the statement from Swami Sukabhodananda.

No comments: