Sunday, May 14, 2017

Entropy Vs Enlightenment – பகுதி 2


இந்தப் பிறப்பில் நாம் என்பது இரண்டாக உள்ளது அதாவது உடல், மற்றும் அதனுள் இருக்கும் ஆன்மா. இதில் இந்த உடல் என்ட்ரோபியை அடைவதற்கு முன் அதனுள் இருக்கும் ஆன்மா என்ட்ரோபி அடைந்து விடுவதே என்லைட்மென்ட்.
அவ்வாறு அடைந்து விடுமென்றால் இந்த உடலுக்கும் ஆன்மாவிற்குமான தொடர்பு விடுபட்டு இந்த உடலின் கர்ம வினைகளோடான தளைகள் அற்றுப் போகிறது. அப்பொழுது இந்த ஆன்மா ஒரு துகளாக துளியாக இந்தப் பிரபஞ்சத்தில் கலக்கிறதே அன்றி இன்னொரு பிறப்பிற்கு ஏதுவாவதில்லை.
இங்கு வள்ளலார் ஒளி உடம்பாக ஜோதியில் கலந்ததை ஒரு புரிதலுக்காக நினைவு படுத்திக் கொள்ளலாம்.
அவ்வாறில்லாத பட்சத்தில் இந்த உடலின் எடையோடு கூடி அதன் கர்ம தளைகளை ஏற்று மற்றொரு பிறப்பிற்கு ஆட்படுகிறது.
இதை ஒரு சிறிய எடுத்துக் காட்டின் மூலமாக பார்க்கலாம்.
தொடரும்...

No comments: