Tuesday, October 24, 2017

கிளி - சித்திகளின் குறியீடு

இன்று ஒரு செய்தி அறிந்து கொண்டேன். பறவைகளில் கிளி மட்டுமே தலையைத் திருப்பாது தனக்கு பின்னால் இருக்கும் பொருளை கண்டு கொள்ளும் திறன் பெற்றதாம்.
ஆன்மீக ரீதியாக பார்த்தால் அதை பிடரிக்கண் என்றும் மலர்ந்த பிந்து சக்கரா என்றும் சொல்லலாம்.
அதனால் தான் கிளி எப்பொழுதும் ஆன்மீகத்தோடு தொடர்பு கொண்டு குறிப்பிடப் படும் ஒரு பறவையாகவும். மீனாஷி, ஆண்டாள், காமாஷி என்று பெரும் சக்திநிலைகளைக் குறிக்கும் பெண் தெய்வங்கள் தங்கள் கைகளில் ஏந்தி நிற்பது போலும் படைக்கப் பட்டிருக்கிறதோ என்று தோன்றியது.
ஒரு குறியீடு போல.

1 comment:

muralikumar said...

நாம் அறியாத தகவல்கள் நிறைய உள்ளன. பகிர்வுக்கு நன்றி