Sunday, November 4, 2007

எது காரணம்?

நான் எழுத எது காரணம்?

என்னை எழுதத்தூண்டும்
தமிழ் பதிவுகளா? -
புதியதாய் கிடைத்திருக்கும்
தமிழ் எழுதும்
மென்பொருளா? -
என் கனவிலும்
எனைத்துரத்தும் - என்
கணணியின் விசைப்பலகயா? -

இல்லை

இணையத்தில் பரந்து கிடக்கும்
தமிழ் மொழியின் தாக்கமன்றி
வேறேதும் இல்லை.

7 comments:

Ayyanar Viswanath said...

வலையுலகிற்கு நல்வரவு

ஆயில்யன் said...

வாழ்த்துக்களுடன்
வரவேற்கிறேன்....!!!

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி ஆயில்யன்...

மங்களூர் சிவா said...

//
எது காரணம்?

நான் எழுத எது காரணம்?
//
எல்லாம் எங்க கெட்ட நேரம்தான்னு பின்னூட்டம் போட்டா 'ஸ்போர்ட்டிவ்'வா எடுத்துகிட்டு சிரிக்கிற ஆளா இல்ல டென்ஷன் பார்டியான்னு தெரியலையே??

கிருத்திகா ஸ்ரீதர் said...

இரண்டும் தான்.. என்ன செய்ய இன்றய நிலவரம் சிரிக்கர மாதிரிதான்..

மங்களூர் சிவா said...

//
கிருத்திகா said...
இரண்டும் தான்.. என்ன செய்ய இன்றய நிலவரம் சிரிக்கர மாதிரிதான்..

//
நல்லது.

நன்றி

Divya said...

வாழ்த்துக்கள் கிருத்திகா!