Friday, October 3, 2008

முகமூடிக்கவிதைகள் - 2

01. சமாதனங்கள்
ஆசுவாசங்கள்
இடைவெளிகள்
பிறப்பு
இறப்பு
கண்ணீர்
கவலை
இவைகளின் இடையே
இன்றைய சந்தோஷம்

02. இலக்கியம் புடலங்காய்
கவிதை கத்தரிக்காய்
கதை அவரைக்காய்
கட்டுரை வெண்டைக்காய்
இவையெதையும்
செய்தது நானில்லை
பின்னெப்படி
உப்புக்கும் சுவைக்கும்
நான் பொறுப்பு???


03. சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
கோபி
சம்பத்
நிழல்கள்
நவீனன் போல

5 comments:

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆஹா...!

மூன்று கவிதைகளுமே நல்லா வந்திருக்குங்க.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நன்றி... சுந்தர்

MSK / Saravana said...

// சில
உணர்வுகள்
வார்த்தைகள்
எப்போதும் உடனிருக்கும்
அன்பு
காதல்
துரோகம்
இடைவெளி
சாவு
கோபி
சம்பத்
நிழல்கள்
நவீனன் போல//

உண்மைதான்..

SEED said...

samaiyalarai vidayangalai
kondu miga azhagai nalla
kavithai samithulleer!
arunchuvai!

Paulraj said...

samaiyal vidayangalai kondu
miga azhagai kavithai samaithulleer!
arunchuvai!