Wednesday, November 10, 2010

ரொம்ப நாளாச்சு

ரொம்ப நாளாச்சு ஏதாச்சும் எழுதி என்று தோன்ற ஆரம்பித்து விட்டது காரணம் தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பாயிருக்குமோ.....

தெரியவில்லலை...... பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்....