Wednesday, November 10, 2010

ரொம்ப நாளாச்சு

ரொம்ப நாளாச்சு ஏதாச்சும் எழுதி என்று தோன்ற ஆரம்பித்து விட்டது காரணம் தற்போது நான் படித்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சனின் சிறுகதை தொகுப்பாயிருக்குமோ.....

தெரியவில்லலை...... பகிர்ந்துகொள்ள முயற்சிக்கிறேன்....

7 comments:

பாச மலர் / Paasa Malar said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பபபப்பப நாளாச்சு...முயற்சி திருவினையாகட்டும் கிருத்திகா...

திவாண்ணா said...

அதிகமில்லை, சுமார் 6 மாதங்கள்!

ஜீவி said...

உங்களுக்கே தெரியும். இருப்பினும் ஒரு நினைவுருத்துதலே.

'ரொம்ப நாளாச்சு' என்று சொல்லி ரொம்ப நாளாச்சு என்றாலும், கட்டுரையின் சிறப்பு கருதி காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

Unknown said...

தாமதமாக இருந்தாலும் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்குங்கள் ஐயப்பன் உங்களை காத்து ரட்சிக்கட்டும் என்றும் அன்புடன் மகனாக ஜெயவேல்.

Unknown said...

"தாமதமாக இருந்தாலும் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்" எழுத தொடங்குங்கள் ஐயப்பன்!!! உங்களை காத்து ரட்சிக்கட்டும்!!! என்றும் அன்புடன் மகனாக ஜெயவேல்!

sury siva said...

நீங்கள் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டா புது கருத்துக்களுடன், கதைகளுடன் வாங்க !!

சுப்பு ரத்தினம்.
http://movieraghas.blogspot.com

ஜீவி said...

ரொம்ப நாளாச்சு
புது வருஷமும் பொறந்தாச்சு

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..