
பொய்-வாய்மையோடும்
இன்ப-துன்பத்தோடும்
சுக-துக்கத்தோடும்
பகலிரவோடும்
சந்திர-சூரியனோடும்
ஆண்-பெண்ணோடும்
இரண்டோடே வாழும்
த்வைதமான வாழ்க்கையில்
இரண்டல்லாத பிரம்மம் தேடி
அத்வைதம் காணும் வழி
உண்மையோடு உறவாடும்
உன்னதமான வாழ்வென்ற
பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே….
இன்ப-துன்பத்தோடும்
சுக-துக்கத்தோடும்
பகலிரவோடும்
சந்திர-சூரியனோடும்
ஆண்-பெண்ணோடும்
இரண்டோடே வாழும்
த்வைதமான வாழ்க்கையில்
இரண்டல்லாத பிரம்மம் தேடி
அத்வைதம் காணும் வழி
உண்மையோடு உறவாடும்
உன்னதமான வாழ்வென்ற
பால பாடம் கற்றுக்கொள்ள
ஆயுளில் பாதியானதே….