tag:blogger.com,1999:blog-1258087030863458584.post9156060213538930744..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: கொற்றவை - ஒரு பகிர்தல் - பகுதி 1கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-37615249622520894962009-12-06T23:36:33.322-08:002009-12-06T23:36:33.322-08:00:) கட்டிப்போட்டுட்டீங்க. அடுத்த பகிர்தல் எப்போது?:) கட்டிப்போட்டுட்டீங்க. அடுத்த பகிர்தல் எப்போது?அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-17971699050781953812009-11-17T15:57:04.061-08:002009-11-17T15:57:04.061-08:00@ தமிழன் கறுப்பி - வருகைக்கு நன்றி - ஆமாம் நாட்கள்...@ தமிழன் கறுப்பி - வருகைக்கு நன்றி - ஆமாம் நாட்கள் அதிகம் சென்றுவிட்டது !<br /><br />@ திவா - என்ன செய்ய எழுத முடியாமல் போனதற்கு காரணம் வேலை மட்டுமல்ல எதையாவாது எழுத வேண்டுமென்று நினைத்து விட்டால் அது முடியும் வரை வேறு எதையும் எழுத முடிவதில்லை.. (mental block??) கூடவே வேறு சில காரணங்களும் :) <br /><br />வாங்க கவிநயா.. தொடர்ந்து படியுங்கள் <br /><br />@ ஜீவி - படித்தவுடன் மகிழ்ச்சியாய் இருந்தது. மேலே சொன்ன மெண்டல் பிளாக்குடன் படிக்க வேண்டிய பதிவுகளின் எண்ணிக்கையும் ரீடரில் அதிகம் இருப்பதால் சில சமயம் அதை முடித்து விட்டு எழுதலாம் என்று சில நாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே போனேன் கடைசியில் சரி எழுதி விட்டு படிக்கலாம் என்று முயன்றுள்ளேன். ரொம்ப்ப ஆச்சர்யமா இருக்கு நீங்க project மாதிரி என்று சொன்னது ஏனென்றால் உண்மையில் அப்படித்தான் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. (ஒத்ததிர்வு !)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-82010740790946352592009-11-15T16:39:00.642-08:002009-11-15T16:39:00.642-08:00பல யோசனைகளுக்கிடையே உங்களை எழுத்துக்களாய் காணாதிரு...பல யோசனைகளுக்கிடையே உங்களை எழுத்துக்களாய் காணாதிருந்ததும் ஒரு யோசனையாக இருந்தது. கண்டதும், இப்பொழுது அதுவே மகிழ்ச்சியாக மாறிவிட்டது.<br /> <br />ஒரு Project மாதிரி இந்த வேலையை எடுத்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான், தான் ஈன்றெடுத்தது தன்னிடமிருந்து தன் கண்முன்னாலேயே பறிபோகையில் ஒரு தாய் எந்தளவுக்கு சீற்றமடைவாள் என்பதை, ஒரு பன்றியின் மூலமாக உருவகப்படுத்தியிருந்த-- திரு.ஜெயமோகனின் வார்த்தெடுத்திருந்த எழுத்துக்களைப் படித்து விட்டு வந்தேன்.<br />அதன் தொடர்ச்சியாய் ஜெயமோகன் அவர்களின் எழுத்துக்களைப் பற்றி நீங்களும் எழுதப் போவது மகிழ்ச்சியைக் கூட்டியது.<br /><br />சிலம்பைப் பற்றி நிறைய படித்திருப்பதாக வேறு கூறியிருக்கிறீர்கள்; அதனால் எழுதப் போவது ஒரு சீர்தூக்கிய பார்வையில் இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.<br />அதனால் படிக்க வேண்டுமென்கிற ஆவலும் இயல்பாகவே இன்னும் கூடிவிட்டது.<br />காத்திருக்கிறோம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-20915078228077061332009-11-15T11:39:15.457-08:002009-11-15T11:39:15.457-08:00உங்கள் அறிமுகமே ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது....உங்கள் அறிமுகமே ஆவலைத் தூண்டும் விதமாக இருக்கிறது. எதிர்பார்ப்புடன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-73798032317159381932009-11-14T05:33:51.842-08:002009-11-14T05:33:51.842-08:00ம்ம்ம்ம்ம்ம்..அடிக்கடி எழுதணும். இப்படி எப்பவோ ஒரு...ம்ம்ம்ம்ம்ம்..அடிக்கடி எழுதணும். இப்படி எப்பவோ ஒரு தரம் வரீங்க. வேலைக்கு போகு முன்னே இன்னும் அதிகமா எழுதினா மாதிரி இருக்கு. :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-35265936240801379182009-11-14T05:33:50.634-08:002009-11-14T05:33:50.634-08:00ம்ம்ம்ம்ம்ம்..அடிக்கடி எழுதணும். இப்படி எப்பவோ ஒரு...ம்ம்ம்ம்ம்ம்..அடிக்கடி எழுதணும். இப்படி எப்பவோ ஒரு தரம் வரீங்க. வேலைக்கு போகு முன்னே இன்னும் அதிகமா எழுதினா மாதிரி இருக்கு. :-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-88708599751425722842009-11-14T05:23:08.524-08:002009-11-14T05:23:08.524-08:00பல நாட்களுக்கு பிறகு...பல நாட்களுக்கு பிறகு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/12064872927671867089noreply@blogger.com