tag:blogger.com,1999:blog-1258087030863458584.post8935071163372848241..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: 50 வது பதிவு - நட்பின் பதிவுகிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-59416966263678774902008-11-01T02:08:00.000-07:002008-11-01T02:08:00.000-07:00வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-61738160139038227922008-10-25T09:45:00.000-07:002008-10-25T09:45:00.000-07:0050க்கு வாழ்த்துகள்..50க்கு வாழ்த்துகள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-23591614587674536082008-10-18T06:04:00.000-07:002008-10-18T06:04:00.000-07:0050வது பதிவுக்கு வாழ்த்துக்கள்50வது பதிவுக்கு வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-19653882437244225672008-10-18T04:18:00.000-07:002008-10-18T04:18:00.000-07:00எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!தொடரட்டும் உங்கள் த...எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!<BR/><BR/>தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!!அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-84462335895859465852008-10-18T02:46:00.000-07:002008-10-18T02:46:00.000-07:00நன்றி அனுஜன்யா... அவரது முதிர்ந்த அனுபவத்தில் விளை...நன்றி அனுஜன்யா... அவரது முதிர்ந்த அனுபவத்தில் விளைந்த முத்துக்கள் அவை...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-56836855796388191252008-10-18T01:20:00.000-07:002008-10-18T01:20:00.000-07:00ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் நண்பர் வ...ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் நண்பர் விஜி நட்பு பற்றி எழுதியது ஆழமாக இருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-82510696549611737402008-10-17T13:24:00.000-07:002008-10-17T13:24:00.000-07:00வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..<BR/>வாழ்த்துக்கள்..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-85809460750675943062008-10-10T22:15:00.000-07:002008-10-10T22:15:00.000-07:00நன்றி பைத்தியக்காரன். தங்கள் வலைப்பதிவு வெகு நாளாய...நன்றி பைத்தியக்காரன். தங்கள் வலைப்பதிவு வெகு நாளாய் புதியதாய் ஒன்றும் வலையேற்றப்படாமல் இருக்கிறதே... ஏதாவது எழுதக்கூடாதா...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-82921746283579942692008-10-10T20:24:00.000-07:002008-10-10T20:24:00.000-07:0050வது பதிவுக்கு தோழமை கலந்த வாழ்த்துக்கள் கிருத்தி...50வது பதிவுக்கு தோழமை கலந்த வாழ்த்துக்கள் கிருத்திகா...<BR/><BR/>நட்புடன் பயணம் இனிதே தொடரட்டும்...<BR/><BR/>தோழமையுடன்<BR/>பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-9846979241261974442008-10-09T23:07:00.000-07:002008-10-09T23:07:00.000-07:00நன்றி கபீரன்பன், தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் ...நன்றி கபீரன்பன், தங்கள் வரவிற்கும் வாழ்த்திற்கும் பாத்திரமானது குறித்து மிக்க மகிழ்ச்சிகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-28557756107266176722008-10-09T19:44:00.000-07:002008-10-09T19:44:00.000-07:00ஐம்பதாவது பதிவை சிறப்பானதாகவும் செய்திருக்கிறீர்கள...ஐம்பதாவது பதிவை சிறப்பானதாகவும் செய்திருக்கிறீர்கள். <BR/><BR/>//இலக்கில்லை, ஆனலும், வழித்தடமுள்ள முடிவில்லா பயணமிது //<BR/><BR/>இலக்கில்லாவிட்டாலும் அங்கங்கே மைல்கற்கள் கடந்து வந்த பாதையை நினைவூட்டுகிறது. உங்கள் பயணம் மேலும் சிறப்பாக தொடரட்டும்.<BR/>வாழ்த்துகள்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-82762261704021205972008-10-09T00:51:00.000-07:002008-10-09T00:51:00.000-07:00சூரி சார், நட்பின் பன்முகத்தன்மையை யாரால் தான் மறு...சூரி சார், நட்பின் பன்முகத்தன்மையை யாரால் தான் மறுக்க முடியும். ஆனாலும் 40 வருடங்கள் கழித்தும் நினைத்துப்பார்க்கத்தூண்டும் நட்பின் ஆழம் வியக்கத்தக்கது தான்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-59612293384116303402008-10-09T00:49:00.000-07:002008-10-09T00:49:00.000-07:00நன்றி தமிழ்நதி, நட்பின் அனுபவத்தை உணர்ந்தோர்க்கு வ...நன்றி தமிழ்நதி, நட்பின் அனுபவத்தை உணர்ந்தோர்க்கு வாழ்வின் இனிய பக்கங்களை எப்போது வேண்டுமானால் திறந்து பார்க்கும் திறவுகோல் உண்டென்று நம்புவள் நான். உண்மைதான் பேசாதிருந்தாலும் மனசு பேசிக்கொண்டுதானிருக்கும்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-13616886897159702432008-10-09T00:46:00.000-07:002008-10-09T00:46:00.000-07:00மிக்க நன்றி கார்க்கி மற்றும் தூயா.மிக்க நன்றி கார்க்கி மற்றும் தூயா.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-30693387240197356202008-10-08T20:16:00.000-07:002008-10-08T20:16:00.000-07:00தோழர் பல இருப்பினும் எல்லோரும் இடுக்கண் வருங்காலத்...தோழர் பல இருப்பினும் எல்லோரும் இடுக்கண் வருங்காலத்து<BR/> நழுவிவிடுவர். உடன் இருந்து தனது இன்னல் போல் நினைத்துத்<BR/> தன் தோழனது தோளாக இருப்பவரே நண்பர். <BR/><BR/> 1967 டிசம்பர் 4 அது மறக்க இயலாத நாள்.<BR/> அன்று திருச்சியில் எனது தந்தை இறந்து போனதை எனது குடும்பத்தார்<BR/> எனக்குத்தகவல் அனுப்பிய போது, நான் எனது அலுவலகத்தில் தஞ்சையில் இல்லை.<BR/> அருகில் இருந்த சக ஊழியருக்கு நான் எங்கே சென்றேன் என்றும் தெரியவில்லை.<BR/> அப்போதெல்லாம், ஃபோன் வசதிகள் கிடையாது. ஒரு ஃபோன் போட்டு விட்டு, <BR/> மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை அந்த காலத்தில். <BR/> அப்போது எனது நண்பர் இருவர் திருவேங்கடசாமி, ரங்கனாதன் ஒரு டாக்ஸி <BR/> பிடித்து, நான் எங்கெல்லாம் செல்வேனோ அங்கெல்லாம் அலைந்து ஒரு பத்து<BR/> மணி நேரம் கழித்து என்னை சுவாமிமலையில் கண்டு, பின் என்னை <BR/> கூட அழைத்துச் சென்று திருச்சியில் எனது வீடு வரைக்கூட்டிச் சென்றதை<BR/> என்னால் இன்னமும் மறக்க முடியவில்லை.<BR/><BR/> இது நடந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகியும் இந்த நிகழ்ச்சியை நான்<BR/> மறக்க இயலவில்லை.<BR/><BR/> உங்கள் பதிவு இதை நினைவு படுத்தியது. <BR/> நன்றி.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.<BR/> http://menakasury.blogspot.com<BR/> http://ceebrospark.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-3336134118316280612008-10-08T09:40:00.000-07:002008-10-08T09:40:00.000-07:00கிருத்திகா! இனிய நட்பினை அனுபவபூர்வமாக உணர்ந்திருக...கிருத்திகா! இனிய நட்பினை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். ஏறத்தாழ 20ஆண்டு கால நட்பு அது. பேசாதிருந்தாலும் மனசு பேசிக்கொண்டிருக்கும். பார்க்காதிருந்தாலும் பார்த்துக்கொண்டிருப்பது போல ஓருணர்வு. சில சமயங்களில் கணவன்-மனைவியை விடவும் வெளிப்படையானது. பாசாங்கற்றது. நட்புக்காகவே ஒரு பதிவு இட்டிருக்கிறீர்கள். நட்புக் கலந்த வாழ்த்துக்கள்:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-12593777047041911262008-10-08T05:48:00.000-07:002008-10-08T05:48:00.000-07:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.com