tag:blogger.com,1999:blog-1258087030863458584.post8356767613652528220..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: பெண் - யாரிவள்? - கேள்விகள் ஒரு சங்கிலித் தொடர் பதிவு - 2கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-55921524213410691872008-08-15T22:06:00.000-07:002008-08-15T22:06:00.000-07:00வாங்க தேனி... இல்லை இங்கு மென்மையானவள் என்ற பொருளி...வாங்க தேனி... இல்லை இங்கு மென்மையானவள் என்ற பொருளில் குறிப்பிடவில்லை. மாமரம், வேப்பமரம் இரண்டுமே அதனதன் வழிகளில் உபயோகமானது இதில் ஏதாவதொரு மரம் உயர்வு என்று கொள்ளமுடியுமா, அதுபோல மருக்கொழுந்து மல்லி இரண்டுமே நல்ல மலர்கள் இதில் உயர்வு தாழ்வு கொள்ளமுடியுமா அதுபோல் ஆண், பெண் இருவரும் அவரவர் வழிகளில் சிறந்தவர்கள், இதில் ஆண் உயர்வென்றோ இல்லை பெண் உயர்வென்றோ தனித்தறியும் முயற்சி அறியாமை என்று தான் சொல்ல முயற்சித்தேன்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-74689550554780602182008-08-14T23:10:00.000-07:002008-08-14T23:10:00.000-07:00ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்க...ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்கொழுந்தையும் ஒப்பிடமுடியுமா? <BR/><BR/>இங்கு பெண்ணை மென்மையானவள் என சொல்ல விளைகிறீர்களா <BR/><BR/>மிக நல்ல சிந்தனைTheniehttps://www.blogger.com/profile/12300467076378239047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-6915224492202627772008-02-12T02:02:00.000-08:002008-02-12T02:02:00.000-08:00ஆஹா வாங்க சிவா.. ரொம்ப நாளாச்சு காணவேயில்லையேன்னு ...ஆஹா வாங்க சிவா.. ரொம்ப நாளாச்சு காணவேயில்லையேன்னு பார்த்தேன்.. எப்படி இருக்கீங்க??<BR/>"காமெடி கீமெடி பண்ணலியே!!" பண்ண வரமாட்டேங்குதுப்பா....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-84538177389598560632008-02-10T05:43:00.000-08:002008-02-10T05:43:00.000-08:00//நாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவ...//<BR/>நாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவேண்டாம், நமக்கான பாதை மிக மிக நீளம்...... <BR/>//<BR/>அதே!<BR/><BR/>வாழ்க்கைய யோசிங்கடா<BR/>தலையெழுத்த நல்லா வாசிங்கடாமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-508441801146035822008-02-10T05:42:00.000-08:002008-02-10T05:42:00.000-08:00//இந்த பிரபஞ்சமும் அதன் படைப்புக்களும் எல்லோருக்கு...//<BR/>இந்த பிரபஞ்சமும் அதன் படைப்புக்களும் எல்லோருக்கும் ஒன்றுதான், ஆண்களின் உலகிலும் முட்களும் இருக்கலாம், பூக்களும் இருக்கலாம், அதை அவரவர் பூத்ததற்கு தக்கபடி கைகொள்ளுவர்.<BR/>//<BR/><BR/>அவ்வ்வ்வ்வ்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-21343887185468669042008-02-10T05:41:00.000-08:002008-02-10T05:41:00.000-08:00//மன வளர்ச்சி என்பதும் முதிர்ச்சி என்பதும் பெண்ணிட...//<BR/>மன வளர்ச்சி என்பதும் முதிர்ச்சி என்பதும் பெண்ணிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்று <BR/>//<BR/><BR/>காமெடி கீமெடி பண்ணலியே!!<BR/>:))))<BR/><BR/>சும்மா ஜோக்கு நோ டென்சன் ப்ளீஸ்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-17024982567791713402008-02-10T05:39:00.000-08:002008-02-10T05:39:00.000-08:00//ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக...//<BR/>ஒரு மாமரத்தோடு வேப்பமரத்தையும் மல்லிகையுடன் மருக்கொழுந்தையும் ஒப்பிடமுடியுமா?<BR/>//<BR/><BR/>மாமரத்தோடு மாமரத்தையே ஒப்பிட முடியாதே அப்புறம் எப்படி வேப்பமரம்????<BR/><BR/>பெங்களூராவாம், மல்கோவாவாம், செந்தூராவாம் .......மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-87577067089205248492008-02-10T05:38:00.000-08:002008-02-10T05:38:00.000-08:00எக்கா ஒரு நிமிசம்//பெண் என்பவள் யார்?அவளின் குணாதி...எக்கா ஒரு நிமிசம்<BR/><BR/>//<BR/>பெண் என்பவள் யார்?<BR/>அவளின் குணாதிசயங்கள் யாவை?<BR/>அவளின் எதிர்பார்ப்புக்கள் எவை?<BR/><BR/>இதெற்கெல்லாம் பதில் ஒரு ஆணால் கூறமுடியுமா? <BR/>//<BR/>மொதல்ல இதுக்கெல்லாம் பெண்களால் பதில் சொல்ல முடியுமா???மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-13787545279094495262008-02-08T01:22:00.000-08:002008-02-08T01:22:00.000-08:00அருமையா சிந்திச்சு எழுதியிருக்கிங்க.. வாழ்த்துக்கள...அருமையா சிந்திச்சு எழுதியிருக்கிங்க.. <BR/>வாழ்த்துக்கள்..ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-39197074020753583982008-02-01T23:27:00.000-08:002008-02-01T23:27:00.000-08:00வார்த்தைகளில் வழிக்காட்டும் வழிகளையும் கருத்துகளைய...வார்த்தைகளில் வழிக்காட்டும் வழிகளையும் கருத்துகளையும் கொண்ட பதிவு மட்டும் அல்ல, சிந்தனையை சிந்திக்க வைத்து சிர்ப்படுத்தி கொள்ளவும் வழிக்காட்டும் ஒர் சிறந்த பதிவு.<BR/><BR/>தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-51386242779467582182008-01-31T19:28:00.000-08:002008-01-31T19:28:00.000-08:00\\படித்த, படிக்காத, சுய சிந்தனையுள்ள பெண்களின் கரு...\\படித்த, படிக்காத, சுய சிந்தனையுள்ள பெண்களின் கருத்துக்கள் பெரும்பான்மையான சமயங்களில் வெற்றிபெறுவது அதை நாம் எவ்வாறு மற்றவர்களை ஏற்றுக்கொள்ளச்செய்கிறோம் என்பதினால் தானே தவிர கருத்துகளின் மேதமையினால் அல்ல.\<BR/><BR/>கிருத்திகா,<BR/>மிக சரியாக கூறியிருக்கிறீர்கள், அருமையானதொரு பதிவு, ரசித்தேன் உங்கள் எழுத்தையும் கருத்தையும்.Rasigahttps://www.blogger.com/profile/17796857067649460961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-71606707268252852032008-01-31T02:16:00.000-08:002008-01-31T02:16:00.000-08:00நன்றி பாசமலர். வாங்க இசக்கிமுத்து.. நன்றிநன்றி பாசமலர். வாங்க இசக்கிமுத்து.. நன்றிகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-57694246302413112562008-01-30T19:16:00.000-08:002008-01-30T19:16:00.000-08:00ଧଧநாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவ...ଧଧநாம் நம் இலக்குகளை தவறான ஒப்பிடுதல்களோடு தவறவிடவேண்டாம், நமக்கான பாதை மிக மிக நீளம்......ଧଧ<BR/><BR/>அருமையான சிந்தனை!! வாழ்த்துக்கள்!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-71251439603863302872008-01-28T04:58:00.000-08:002008-01-28T04:58:00.000-08:00//யாரிடமும் நாம் நமக்கான உரிமையை கேட்டுப் பெறவேண்ட...//யாரிடமும் நாம் நமக்கான உரிமையை கேட்டுப் பெறவேண்டியதில்லை//<BR/><BR/>Well said கிருத்திகா..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.com