tag:blogger.com,1999:blog-1258087030863458584.post8094554210218189696..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: ஆன்மீக இறுமாப்பு கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-10818908883656227412014-09-27T09:04:20.277-07:002014-09-27T09:04:20.277-07:00ஜீவி கர்ம வினைகள் பொதுவில் இரண்டு வகைப்படும் ஒன்ற...ஜீவி கர்ம வினைகள் பொதுவில் இரண்டு வகைப்படும் ஒன்று நன்மை மற்றொண்டு தீமை.<br /><br />நல் கர்மாக்கள் நம்மை நல்லது செய்ய வைக்கும் அதம் மூலம் நாம் அடைவது என்ன புண்ணியம் மற்றொரு அர்த்தத்தில் பிறவாமைக்கான படியில் ஒரு முன்னேற்றம் அல்லவா?<br /><br />அதே சமயம் தீய கர்மாக்கள் நம் பிறப்பிற்கான காரணிகள்.<br /><br />கர்மாவை நம்பும் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை நம் மறு பிறப்பு நம் கர்மாவை பொறுத்தே என்பதை இதன் அடிப்படையில் பார்த்தால் கர்ம வினைகள் பெரும்பாலும் தீமையே ஏனெனில் நம்மை மற்றொரு பிறவிக்கு ஆட்படுத்துகிறது ஆனால் நாம் விழைவதோ பிறவாமையை ஏனெனில் நம் சுயம் அதற்க்கான வீட்டை அடைவது பிறவாமையில தானே <br /><br />மற்றொரு பாஷையில் சொல்ல வேண்டுமானால் ஜீவாத்மா ப்ரமாத்வாவில் ஒன்றும் தருனத்திற்காகத்தானே நாம் தவமியற்றுகிறோம் அல்லது காத்திருககிறோம் கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-6940050639252521722014-09-25T10:02:56.038-07:002014-09-25T10:02:56.038-07:00//நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக...//நல்லோர் நட்பும் கடவுள் நாமமும் நம் கர்ம வினைகளைக் குறைக்க உதவும். //<br /><br />கர்ம வினை என்றால்--<br /><br />கர்மம் - காரியம், செயல்<br />வினை - வினையாற்றுதல், செயல்படுதல்<br /><br />என்பது என் எண்ணமாயிருந்தது.<br /><br />மேலே எடுத்தாண்ட வரியில், நல்லோர் நட்பும், கடவுள் நாமமும்<br />நம் கர்மவினைகளைக் குறைக்கும் என்றால் 'கர்மவினை' என்பதனை<br />தீவினை என்று பொருள் கொள்ள வேண்டுமோ என்று சந்தேகம்.<br /><br />இது தான் என்னில் எழுந்த கேள்வி.<br /><br /><br />ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-58110644189632131252014-09-25T07:52:15.218-07:002014-09-25T07:52:15.218-07:00வாங்க ஜீவி உங்கள் கேள்விகளால் நானும் கற்றுக்கொள்ள ...வாங்க ஜீவி உங்கள் கேள்விகளால் நானும் கற்றுக்கொள்ள முடியும் இது ஒரு உரத்த சிந்தனை மட்டுமே ஆன்மீகத்தில் எதுவுமே இதுதான் என்று இல்லை தானே கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-46742535839873492522014-09-25T06:54:07.347-07:002014-09-25T06:54:07.347-07:00அருமையான பதிவு.
ஆனால் நன்கு புரிதலுக்காக சில கேள்...அருமையான பதிவு.<br /><br />ஆனால் நன்கு புரிதலுக்காக சில கேள்விகள் எழத்தான் செய்கிறது.<br /><br />கஷ்டப்பட்டு கேட்காமல் அடக்கிக் கொள்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com