tag:blogger.com,1999:blog-1258087030863458584.post7560997025419082834..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: உரத்த சிந்தனை – மொழி – எப்படி சரி செய்யப் போகிறோம்??கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-84474928331807716192014-08-12T21:06:49.485-07:002014-08-12T21:06:49.485-07:00தங்கள் இரண்டு மருமொளிகளுமே மனதிற்கு மிகவும் மகிழ்ச...தங்கள் இரண்டு மருமொளிகளுமே மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. உண்மைதான் நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும். தமிழ் வெளி நாடுகளில் கொண்டாடப்படும் அளவிற்கு இன்னும் இங்கு கொண்டாடப்படவில்லை என்பது தான் ஏன் ஆதங்கமும். அடுத்ததாக தங்கள் பேரன் குறித்து எழுதியது - இது ஒன்று தான் தீர்வாக இருக்க முடியும். நான் இந்த பத்தியை எழுதும் போதே என்னுள் தோன்றியா தீர்வும் இதுதான். ஆனால் எத்தனை பெற்றோர்கள் இதை கடை பிடிப்பார்கள் என்ற கேள்வி மட்டுமே என்னுள் இருந்தது அதற்கான உந்துதலாகத்தான் இதை பகிர்ந்து கொண்டேன். தங்கள் வாரிசல்லாவா? அதனால் தான் எல்லாம் நன்றாகவே நடக்கிறது.<br />மீண்டும் சம்பாஷிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.. இதற்காகவேனும் ப்ளாக் எழுத வேண்டும் என்று தோன்ற்கிறது. கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-52637239030043716842014-08-12T09:24:50.268-07:002014-08-12T09:24:50.268-07:00அமெரிக்காவிலிருந்து 'தென்றல்' என்று தமிழ் ...அமெரிக்காவிலிருந்து 'தென்றல்' என்று தமிழ் மாத பத்திரிகை ஒன்று வெளிவருகிறது. இலவச இதழ். இந்தியக் கடைகளின் வெளி வாசலில் புத்தக தாங்கிகளில் அடுக்கி வைத்திருப்பார்கள்.<br /><br />நமது நாலு பிரபல தமிழ்ப் பத்திரிகைகள் கொண்டிராத சிறப்பான உள்ளடக்கம் கொண்டது இந்தப் பத்திரிகை. 80 பக்கங்களுக்குக் குறையாமல் கலைமகள், அமுதசுரபி அளவில் வெளிவருகிறது. பல வருடங்களாக ஒவ்வொரு இதழிலும் தமிழ் எழுத்தாளர் ஒருவரைப் பற்றிய இரண்டு பக்கங்களுக்குக் குறையாத விவரக்குறிப்புகளுடன் அவர் கதை ஒன்றையும் வெளியிடுகிறார்கள். இந்த மாத இதழில் எழுத்தாளர் கழனியூரன்.<br /><br />சமீபத்தில் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். மூன்று பரிசுகளைத் தவிர பிரசுரிக்க தேர்வான கதைகள் என்று நிறைய கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து பலர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு அவர்கள் சிறுகதைகள் தேர்வு பெற்றிருப்பது தான் சிறப்பம்சம்.<br />நமது தமிழக பத்திரிகைகளுக்கு அறிமுகமில்லாத பலரின் எழுத்துச் சிறப்பை இந்தப் பத்திரிகையில் பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் தமிழக தமிழ்ப்பத்திரிகைக்கு அந்நியப்பட்டு போயிருப்பதும் வேதனையாக இருக்கிறது. <br /><br />இந்தப் பத்திரிகையை இணையத்தில் www.tamilonline.com என்கிற முகவரியில் நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.<br /><br /><br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-22910054739864847952014-08-12T08:51:01.950-07:002014-08-12T08:51:01.950-07:00//அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக...//அந்நிய தேசங்களுக்குச் செல்லாமலேயே நாம் நம் மொழிக்கு அந்நியமாகிப்போகும் நிலைமை.. //<br /><br />அந்நிய தேசங்களில் இருப்பவர்கள் அவரவர் தாய்மொழிக்கு நிச்சயம் அந்நியப்பட்டு இல்லை. பலமொழிக் குடும்பங்களைப் பார்த்த அனுபவத்தில் இதைச் சொல்கிறேன்.<br /><br />அமெரிக்காவில் இருக்கும் ஏழு வயது என் பேரனுடன் அவன் பெற்றோர்<br />தாய்மொழி தமிழில் தான் பேசுகிறார்கள். தமிழில் மிகச் சிறப்பாக பேசவும் எழுதவும் தெரியும் அவனுக்கு. எழுதவும் தெரியும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எழுத்துக்களில் உயிர், மெய், உயிர்மெய் என்று எல்லா வற்றையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.<br /><br />வீட்டிலிருக்கும் சிறார்களுக்கான கறும்பலகையில் அனைத்தையும் எழுதுகிறான். இப்பொழுது ஹிந்தி எழுத்துக்களை எழுதக் கற்றுக் கொண்டு வருகிறான். பள்ளியில் இருக்கவே இருக்கு ஆங்கிலம்.<br /><br /> ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com