tag:blogger.com,1999:blog-1258087030863458584.post6507768233851025214..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: கேள்விகள் – ஒரு சங்கிலித்தொடர் பதிவுகிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-84835280370594843702007-12-19T01:51:00.000-08:002007-12-19T01:51:00.000-08:00நன்றி.. நான் ஏற்கனவே அனுப்பியாச்சு..நன்றி.. நான் ஏற்கனவே அனுப்பியாச்சு..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-39996983589520596822007-12-18T20:33:00.000-08:002007-12-18T20:33:00.000-08:00நச் கதைப் போட்டிக்கு கதை அனுப்பலியா?நச் கதைப் போட்டிக்கு கதை அனுப்பலியா?SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-70207392605709594262007-12-15T23:16:00.000-08:002007-12-15T23:16:00.000-08:00//படித்துவிட்டு பேசலாம்//படிப்பதற்கு முன்னும் பேசல...//படித்துவிட்டு பேசலாம்//<BR/>படிப்பதற்கு முன்னும் பேசலாம் மேடம்.. <BR/>:-)✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-16463690588148375032007-12-15T03:34:00.000-08:002007-12-15T03:34:00.000-08:00தங்கள் வரவிற்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்...தங்கள் வரவிற்கும், ஊக்கமான பின்னூட்டத்திற்கும் நன்றி பாசமலர்,கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-11939447518435201002007-12-15T00:54:00.000-08:002007-12-15T00:54:00.000-08:00இணைந்தே தேடலாம்..கூட்டு முயற்சியில் விடைகள் கிடைக்...இணைந்தே தேடலாம்..கூட்டு முயற்சியில் விடைகள் கிடைக்கும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-26437042494957658532007-12-14T20:18:00.000-08:002007-12-14T20:18:00.000-08:00"கேளுங்க ...விடைகளைத் தேடலாம்….."புரிதலுக்கு நன்றி..."கேளுங்க ...விடைகளைத் தேடலாம்….."புரிதலுக்கு நன்றி வினையூக்கிகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-71640630384476923352007-12-14T20:16:00.000-08:002007-12-14T20:16:00.000-08:00“மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல், நாகரி...“மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல், நாகரிகத்தின் நசுக்களில் மனிதனே வளைந்து கேள்வியாகி போன இந்த தருனத்தில்” ம்ம்ம் மிகச்சரியான வார்த்தைகள் நன்றி தினேஷ்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-16008109882587522432007-12-14T20:15:00.000-08:002007-12-14T20:15:00.000-08:00நன்றி அறிவன்..எனக்கு அவரின் எழுத்துக்களோடு பரிச்சி...நன்றி அறிவன்..<BR/>எனக்கு அவரின் எழுத்துக்களோடு பரிச்சியம் இல்லை.. அரிமுகப்படுத்தியதற்கு நன்றி.. படித்துவிட்டு பேசலாம்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-64970727762524828962007-12-14T18:16:00.000-08:002007-12-14T18:16:00.000-08:00எம்.ஆர்.காப்மேயர் படித்திருக்க்கிறீர்களா? கேள் என்...எம்.ஆர்.காப்மேயர் படித்திருக்க்கிறீர்களா? கேள் என்றே ஒரு அத்தியாயம் எழுதி இருப்பார்....<BR/>கேள்விகள்தான் தேடலின்,அறிவின் ஊற்றுக்கண்....✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-7730373797621372572007-12-14T03:07:00.000-08:002007-12-14T03:07:00.000-08:00அவ்வப்போது என் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்க...<< <BR/>அவ்வப்போது என் கேள்விகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இணைந்து தேடலாம் அதற்கான பதிலை. >> <BR/>கேளுங்க ...விடைகளைத் தேடலாம்...வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-20264455020552457512007-12-14T03:04:00.000-08:002007-12-14T03:04:00.000-08:00>ம்ம்ம் இது போல எனக்கும் தோன்றியுள்ளது.... அதற்குத...<< நம் கேள்விக்கான முழு வடிவம் கிடைக்கும் வரையிலான நேரங்கள் மிகவும் சோதனையானவை. உள்ளே ஆழ் மனதில் தொக்கி நிற்கும் அந்த கேள்வி சில சமயம் புகையாய் மட்டுமே தோன்றும். >><BR/><BR/>ம்ம்ம் இது போல எனக்கும் தோன்றியுள்ளது.... அதற்குத் தான் அந்தப் புன்னகை... <BR/><BR/>திட்டு எல்லாம் இல்லீங்க... சரி முதலில் ஒரு புன்னகைப் பின்னூட்டம் போட்டுட்டு சாவகாசமாக அடிக்கலாம் என்று இருந்தேன்.வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-2515757608560030702007-12-14T02:55:00.000-08:002007-12-14T02:55:00.000-08:00மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல், நாகரிக...மனசாட்சியின் கேள்விகளுக்கு விடைத்தெரியாமல், நாகரிகத்தின் நசுக்களில் மனிதனே வளைந்து கேள்வியாகி போன இந்த தருனத்தில் இது போன்ற பதிவுகள் மிகமிக அவசியம்...<BR/><BR/>நல்ல முயற்சி<BR/><BR/>வாழ்த்துக்கள்!<BR/><BR/>தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-82809518851145879092007-12-14T02:39:00.000-08:002007-12-14T02:39:00.000-08:00வினையூக்கி.. நீங்க திட்டரதாயிருந்தா வார்த்தைகளால் ...வினையூக்கி.. நீங்க திட்டரதாயிருந்தா வார்த்தைகளால் திட்டலாம்..இப்படி புரியாதமாதிரி திட்டினா ஒரு சுவாரசியம் இல்ல...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-82014208741420290722007-12-14T01:59:00.000-08:002007-12-14T01:59:00.000-08:00:) :):) :)வினையூக்கிhttps://www.blogger.com/profile/05935927338229081658noreply@blogger.com