tag:blogger.com,1999:blog-1258087030863458584.post3190323555176610491..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: கந்தர்வ நகரம் (கிராமம்) - பகுதி 2கிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-39525874409355623952008-07-10T06:16:00.000-07:002008-07-10T06:16:00.000-07:00அழகான இயற்கை புகைபடங்கள், அதன் சுழ்நிலையை சரியாக வ...அழகான இயற்கை புகைபடங்கள், அதன் சுழ்நிலையை சரியாக விளக்கும் வரிகள், ஆய்வுகள் என்று அனைத்தையும் நன்றாக தொகுத்து பதித்திருக்கிறிர்கள்...<BR/><BR/>தினேஷ்தினேஷ்https://www.blogger.com/profile/00829035839281254288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-21058365921522566322008-07-09T21:22:00.000-07:002008-07-09T21:22:00.000-07:00கிருத்திகா, நல்ல பதிவு. பெங்களூரைச் சுற்றி அத்தகைய...கிருத்திகா, நல்ல பதிவு. பெங்களூரைச் சுற்றி அத்தகைய ஏகாந்தமான இடங்கள் பலவுண்டு. உங்கள் எழுத்தில் எங்களுக்கும் அங்கு சென்ற எண்ணம் ஏற்பட்டது. <BR/>வாழ்த்துக்கள். <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-26517283239339885302008-06-30T21:16:00.000-07:002008-06-30T21:16:00.000-07:00ம்ம்ம். எல்லாரும் இந்த மாதிரி இடத்துக்குப் போய...ம்ம்ம். எல்லாரும் இந்த மாதிரி இடத்துக்குப் போய் வந்து எழுதுவீங்களாம் . நாங்க படிப்போமாம்.:)<BR/>உங்க எழுத்துஅந்த மேகங்களீடையே அழைத்து சென்று விட்டது. நன்றி கிருத்திகா. வெகு இயல்பா படங்களும் எழுத்து நடையும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-55388153880124094242008-06-30T02:45:00.000-07:002008-06-30T02:45:00.000-07:00கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கே வயது முதிர்ந்த ஒரு...கேள்விப்பட்டிருக்கிறேன்.. அங்கே வயது முதிர்ந்த ஒரு மூதாட்டி தனியே சில காலம் வசித்து வந்ததாகவும் தற்போது அங்கேயே ஜீவ சமாதி ஆகிவிட்டதாகவும் கூறி அவர் வாழ்ந்த சிறு குடிசையை காணச்செல்லவும் சிலர் வருவதுண்டு.. அந்த இடம் தானே...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-5415476675316689512008-06-28T21:53:00.000-07:002008-06-28T21:53:00.000-07:00கிருத்திகா, நல்ல அனுபவம். பாபநாசம் மலைக்கு மேல குள...கிருத்திகா, நல்ல அனுபவம். <BR/><BR/>பாபநாசம் மலைக்கு மேல குள்ராட்டி என்ற இடம் இருக்கிறது. எட்டு மாத கோடையில் ஊரிலிருந்து மாடுகளை இங்குதான் மேய்க்க போவார்கள். <BR/><BR/>மாட்டுக்காரகள்/தேனெடுக்க வருபவர்கள் தவிர, மனித நடமாட்டம் கிடையாது. இதை படித்ததும் அதுதான் ஞாபகம் வந்தது.<BR/><BR/>வாழ்த்துகள்.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-12102627868369950202008-06-26T10:39:00.000-07:002008-06-26T10:39:00.000-07:00நான் சொல்லியவாறு 25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்...நான் சொல்லியவாறு 25 வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சி வழியாக<BR/> belief, faith <BR/> என்ன எனச் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.<BR/> சற்று நீளமாக அமைந்துவிட்டதால், எனது பதிவினில் போட்டிருக்கிறேன்.<BR/> வந்து படித்து தங்கள் மேலான கருத்தைச் சொல்லுங்கள்.<BR/><BR/> http://arthamullavalaipathivugal.blogspot.com<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-43939829044716981032008-06-26T00:43:00.000-07:002008-06-26T00:43:00.000-07:00"சற்றே காத்திருங்கள" பெரியவங்க சொல்லீட்டீங்க காத்த..."சற்றே காத்திருங்கள" பெரியவங்க சொல்லீட்டீங்க காத்திருக்கிறேன்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-87757043956324564532008-06-25T05:05:00.000-07:002008-06-25T05:05:00.000-07:00krithika said://belief/faith - இரண்டுக்குமான தமிழ்...krithika said:<BR/><BR/>//belief/faith - இரண்டுக்குமான தமிழ் அர்த்தம் நம்பிக்கை என்று தான் வருகிறது ஆனால் எத்துனை நுட்பமான வித்யாசத்தை தன்னுள் கொண்டுள்ளது - இது பற்றி தங்கள் பார்வையை அனுபவத்தை சொல்லுங்களேன்)// <BR/>thiruchendru le <BR/> நடந்த ஒரு அனுபவமே நினைவுக்கு வந்தது.<BR/> எழுதப்போனேன். இரு பக்கங்களுக்கு மேல் வந்து விட்டது.<BR/> உங்கள் பொறுமையை சோதிப்பது சரியாகாது.<BR/> சற்றே காத்திருங்கள்.<BR/> என் பதிவுகள் ஒன்றில் போடுகிறேன்.<BR/> " என்றோ நடந்த கதை " எனும் தலைப்பிலே.<BR/> அதுவரை ( எனது BORE க்கு)<BR/> ஒரு Break.<BR/><BR/> subbu rathinam.<BR/> thanjai.<BR/> ப்ரேக்கின் போது நீங்கள் பார்க்கவேண்டியது<BR/> http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-21045881089658628642008-06-25T02:30:00.000-07:002008-06-25T02:30:00.000-07:00"What is primarily absorbed from parents, teachers..."What is primarily absorbed from parents, teachers and leading members of<BR/>one's social group is known as belief. As 'belief ' enters into one's inner<BR/>consciousness and gets integrated into one's intellect, the same " belief "<BR/>becomes " faith ""<BR/><BR/>ரொம்பவும் அருமையான விளக்கம். முன்பெல்லாம் கேள்வி கேட்காது எதையும் ஒத்துக்கொள்ளும் பக்குவம் இருந்ததில்லை அதுதான் அறிவின் விஸ்தீரணம் என்று கூட பிதற்றலாய் எண்ணியதுண்டு ஆனால் இப்போதுதான் மெள்ள மெள்ள புரிகிறது கேள்விகளற்ற அகச்சூழலே மெய்தேடலுக்கு உரித்தான களம் என்று அந்த கேள்விகளற்ற அகச்சூழல் belief என்பது faith என்ற உருமாற்றம் அடையும் போது தானோ.... மிக்க நன்றி (belief/faith - இரண்டுக்குமான தமிழ் அர்த்தம் நம்பிக்கை என்று தான் வருகிறது ஆனால் எத்துனை நுட்பமான வித்யாசத்தை தன்னுள் கொண்டுள்ளது - இது பற்றி தங்கள் பார்வையை அனுபவத்தை சொல்லுங்களேன்)கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-69205372496101244572008-06-25T00:53:00.000-07:002008-06-25T00:53:00.000-07:00//சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை।...//சிவனே முழு முதல் கடவுள். கோவில் என்று ஏதுமில்லை। சூலம் பதித்த ஒரு மரத்தடியும் அதன் அடியே புதைந்துள்ள கல்லுமே அவர்களின் கடவுள் அடையாளம்। ரிஷி ஆசீர்வதித்த மரமென்று ஒரு ஆலமரத்தைச் காட்டுகிறார்கள்। காரணம் ஆல மரத்தினடியில் வேறு எந்த மரமும் வளராதாம் ஆனால் இந்த மரத்தின் அடியில் ஒரு கருவேப்பிலை மரம் வளர்ந்து தழைத்தோங்கியுள்ளது। அங்கு பல வருடங்கள் கண்ட ஒரு பாம்பு வாழ்வதாகவும் நம்புகிறார்கள்। அந்த இடத்தில் பரவியிருக்கும் அமானுஷ்யமும், வெள்ளந்தியான அந்த மக்களின் வாழ்வும் மிகவும் சூட்சுமமான இடம் இது என்ற உணர்வையே தந்தது।//<BR/><BR/> இறையொன்று உண்டென எல்லோரும் சொல்லிடினும் அவனை எப்படி ஒவ்வொருவரும்<BR/> உணர்கிறார் என்பது அவரவர் நம்பிக்கை. <BR/> நம்பிக்கை என்பது அமைதியான வாழ்க்கைக்கு அடித்தளம். <BR/> நம்பிக்கை என்றால் என்ன என ஒரு வகுப்பில் சொல்ல நேரம் கிடைத்தது.<BR/> இதை belief என்றும் faith எனவும் வெவ்வேறு நிலைகளில்<BR/> காண்கிறோம். சொல்கிறோம். <BR/> What is primarily absorbed from parents, teachers and leading members of<BR/> one's social group is known as belief. As 'belief ' enters into one's inner<BR/> consciousness and gets integrated into one's intellect, the same " belief "<BR/> becomes " faith "<BR/> வெவ்வேறு சமூக அமைப்புகள் வெவ்வேறு நம்பிக்கைகளை அடித்தளமாகக்<BR/> கொண்டபோதிலும் இவ்வெல்லா நம்பிக்கைகளையும் இணைக்கும் <BR/> தளம் ( u may call it as CPU = central processing unit ) "மிகவும் சூட்சுமமான இடம்"<BR/> வெறும் பூஜியம் தான். "அந்தப்பூஜியத்துக்குள்ளே ஒரு ராஜியத்தை ஆண்டு கொண்டு<BR/> புரியாமலே இருப்பான் ஒருவன். அவனைப்புரிந்து கொண்டால் அவன் தான்<BR/> இறைவன் " <BR/> மேலும் இது பற்றி விரும்பிடின் படிக்க<BR/> http://vazhvuneri.blogspot.com<BR/> வாருங்கள்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-32278181743673475322008-06-20T16:15:00.000-07:002008-06-20T16:15:00.000-07:00//இங்கு மனிதர் நடமாட்டமே ரொம்ப கம்மி..//அது இன்னமு...//இங்கு மனிதர் நடமாட்டமே ரொம்ப கம்மி..//<BR/>அது இன்னமும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் அதிகரித்திருக்கும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-67850899885410994412008-06-19T23:51:00.000-07:002008-06-19T23:51:00.000-07:00வாங்க ஜீவா... லோனாவாலா மற்றுமொரு அனுபவம் ஆனால் அது...வாங்க ஜீவா... லோனாவாலா மற்றுமொரு அனுபவம் ஆனால் அது கொஞ்சம் நல்லாவா டெவலப் ஆகிவிட்டது இங்கு மனிதர் நடமாட்டமே ரொம்ப கம்மி..<BR/><BR/>சௌசௌ கொடியில் காய்த்து தொங்குகிறது (நான் முதன் முதலாக இப்போது தான் பார்த்தேன்)<BR/><BR/>ஹீ ஸ் டெவெலப்பிங் த பார்ம் நௌ என்று சொல்ல வந்தேன் மொழியில் கவனம் செலுத்தவில்லையோ....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-43368401533751775552008-06-19T23:49:00.000-07:002008-06-19T23:49:00.000-07:00தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி வடுவூர் கு...தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி வடுவூர் குமார்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-30839993572976508602008-06-19T05:38:00.000-07:002008-06-19T05:38:00.000-07:00ஆகா, அருமையாக இருந்தது!பம்பாய்க்கு அருகே இருக்கும்...ஆகா, அருமையாக இருந்தது!<BR/>பம்பாய்க்கு அருகே இருக்கும் லோனாவாலாவுக்குச் சென்றதை நினைவு படுத்தியது.<BR/>//நன்பரின் சோலையை தற்போதுதான் தாயார் செய்துகொண்டிருக்கிறார்//<BR/>திருத்தம் தேவையோ?<BR/>//சௌசௌ (பெங்களூர் கத்தரிக்காய் என்று சொல்வோமே)//<BR/>சௌசௌ எப்படி விளைந்திருக்கும்? செடியிலா அல்லது கொடியிலா?<BR/><BR/>காவிரி பார்க்க இனிமையாக இருந்தது. மொத்தத்தில் இப்படிப்பட்ட இடத்திற்குச் சென்று பலகாலம் சென்றுவிட்டதே என ஏங்க வைத்தது!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-47128897968194283202008-06-19T05:26:00.000-07:002008-06-19T05:26:00.000-07:00நன்றாக இருக்கு படங்களும் சூழ்நிலையும்.நன்றாக இருக்கு படங்களும் சூழ்நிலையும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com