tag:blogger.com,1999:blog-1258087030863458584.post2966323740508240094..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: எஸ். ராமகிருஷ்ணனின் - யாமம்.- உயிர்மை வெளியீடு - ஒரு பார்வைகிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-75648484109225268022008-04-11T09:00:00.000-07:002008-04-11T09:00:00.000-07:00தோழியரே அருமையான விமர்சனம். நான் பெங்களூரில் இருக்...தோழியரே அருமையான விமர்சனம். நான் பெங்களூரில் இருக்கிறேன் சென்னைக்கு வரும் போதெலாம் என்ன <BR/>நூல் வாங்குவது என்று தவிப்பேன். இந்தவிமர்சன அதை போக்கி விட்டதுமுஹம்மது ,ஹாரிஸ்https://www.blogger.com/profile/07727650023068057016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-63948232757687908672008-02-20T01:37:00.000-08:002008-02-20T01:37:00.000-08:00ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். சுருக்கமாக அழகாக எழுத...ஏற்கெனவே சொல்லப்பட்டதுதான். சுருக்கமாக அழகாக எழுதியிருக்கிறீர்கள். புத்தகம் வாங்கிவைத்திருக்கிறேன். இந்த விமர்சனம் புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது. எஸ்.ரா.எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர். துணையெழுத்து,உறுபசி,கதாவிலாசம்,நெடுங்குருதி மிக ஈர்த்தவை. யாமமும் அதில் சேருமென நம்புகிறேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-13369123609238228222008-02-16T01:25:00.000-08:002008-02-16T01:25:00.000-08:00நறுக்குத் தெரித்தாற்போல் நல்லதொரு விமர்சனத்தைச் செ...நறுக்குத் தெரித்தாற்போல் நல்லதொரு விமர்சனத்தைச் செய்துள்ளீர்கள். அடுத்து அடுத்துப் பரிமாணங்களை வளர்ச்சிக்கேற்ப செழுமைபடுத்திக் கொண்டு, பயணத்தைத் தொடர வேண்டியது இயல்பானதுதான். அதுவே இருப்புக்கு அறிகுறி. உணர்ந்து அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-78712914992560434122008-02-14T19:42:00.000-08:002008-02-14T19:42:00.000-08:00தங்கள் வருகைக்கு நன்றி எஸ்.ரா. மற்றும் சுந்தர் .தங்கள் வருகைக்கு நன்றி எஸ்.ரா. மற்றும் சுந்தர் .கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-39301679828641285212008-02-14T19:41:00.000-08:002008-02-14T19:41:00.000-08:00நன்றி ஆடுமாடு.. மாஞ்சோலை இல்லையென்றால் வேறு எந்த இ...நன்றி ஆடுமாடு.. மாஞ்சோலை இல்லையென்றால் வேறு எந்த இடமாயிருக்கும். தென்காசி சரகத்தில் வருவதாலும், மிகப்பழமையான் தேயிலை தோட்டம் அது என்பதாலும் நான் மாஞ்சோலையாயிருக்கும் என்று எண்ணினேன்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-62689337419478616172008-02-13T22:42:00.000-08:002008-02-13T22:42:00.000-08:00எஸ்ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர். யாமம் எப்படித்...எஸ்ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர். யாமம் எப்படித் தவற விட்டேன் எனத் தெரியவில்லை.<BR/><BR/>நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டும்.<BR/><BR/>மிகச் சுருக்கமாக அழகாக எழுதியுள்ளீர்கள்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-40444704461918990522008-02-13T22:41:00.000-08:002008-02-13T22:41:00.000-08:00எஸ்ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர். யாமம் எப்படித்...எஸ்ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர். யாமம் எப்படித் தவற விட்டேன் எனத் தெரியவில்லை.<BR/><BR/>நிச்சயம் வாங்கி வாசிக்க வேண்டும்.<BR/><BR/>மிகச் சுருக்கமாக அழகாக எழுதியுள்ளீர்கள்.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-4764940082947874662008-02-13T10:18:00.000-08:002008-02-13T10:18:00.000-08:00அன்பிற்குரிய கிருத்திகாஎனது யாமம் பற்றிய தங்களது வ...அன்பிற்குரிய கிருத்திகா<BR/><BR/>எனது யாமம் பற்றிய தங்களது விமர்சனத்தை வாசித்தேன். <BR/><BR/>நாவலை மிக நுட்பமாக, ஆழ்ந்து வாசித்திருக்கிறீர்கள். <BR/><BR/>நீங்கள் உணர்ந்தவற்றை சுருக்கமாகவும் அழகாகவும் பதிவு செய்திருக்கிறீர்கள்<BR/><BR/>மிக்க நன்றி<BR/><BR/>அன்புடன். <BR/>எஸ். ராமகிருஷ்ணன். சென்னை.writer S.Ramakrishnanhttps://www.blogger.com/profile/02213602069815411457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-19460556826295217742008-02-12T04:49:00.000-08:002008-02-12T04:49:00.000-08:00படிச்சிட்டீங்களா? நான் வாங்கணும்னு நினைச்சேன். கொஞ...படிச்சிட்டீங்களா? நான் வாங்கணும்னு நினைச்சேன். கொஞ்சம் விலை ஜாஸ்தி மாதிரி தெரிஞ்சுது. வாங்கலை. பக்கத்துல இருந்தீங்கன்னா ஓசியில வாங்கலாம்.<BR/><BR/>பரவாயில்லை... வேற யார்ட்டயாவது வாங்கிக்கறேன்/.<BR/><BR/>நல்லா எழுதியிருக்கீங்க. இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாமே...<BR/><BR/>ஒரு தகவல் மேல்மலைங்கறது மாஞ்சோலை இல்லை.<BR/><BR/>வாழ்த்துகள் கிருத்திகா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-23536658332375673082008-02-12T02:00:00.000-08:002008-02-12T02:00:00.000-08:00நன்றி சிவஞானம்ஜீ..ஜ்யோவ்ராம் சொன்னது போல், அலுவலக ...நன்றி சிவஞானம்ஜீ..ஜ்யோவ்ராம் சொன்னது போல், அலுவலக வேலையில் தொலத்த தமிழ் மொழியின் பாதிப்புக்கள் இவை, மீட்டெடுக்கும் முயற்சியில் பல சமயம் சரியான வார்த்தைகள் சரியான சமயத்திற்கு நினைவில் வருவதில்லை.. நன்றி மீண்டும்கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-35491228076870875022008-02-11T08:16:00.000-08:002008-02-11T08:16:00.000-08:00bias:(ஒரு)பக்கச்சார்புunbiased: பக்கச்சார்பற்ற; ...bias:(ஒரு)பக்கச்சார்பு<BR/><BR/>unbiased: பக்கச்சார்பற்ற; <BR/> பக்கச்சார்பின்மை.<BR/><BR/>இவை பாடநூல்களில் பயன்படுத்தபடும் சொற்கள்siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-10710898722644261382008-02-11T08:02:00.000-08:002008-02-11T08:02:00.000-08:00மலர் அருகிலிருந்தால் பகிர்ந்து கொள்வதில் ஆட்சேபம் ...மலர் அருகிலிருந்தால் பகிர்ந்து கொள்வதில் ஆட்சேபம் இல்லை. என்ன புத்தகம் திரும்பி வரும் வரை பயங்கர டென்ஷன் பார்ட்டி ஆயிடுவேன். எப்போதுமே ஒன்று வாங்க சென்று விட்டு குறைந்தது நாலு புத்தகங்களாவது வாங்கி வருவது வழக்கம். என்ன செய்ய மாற்றமுடியவில்லை.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-28243146233729271052008-02-11T07:58:00.000-08:002008-02-11T07:58:00.000-08:00வாங்க ரவி, நான் எப்போதும் சரி தவறு என்ற வாதப்பிரதி...வாங்க ரவி, நான் எப்போதும் சரி தவறு என்ற வாதப்பிரதிவாதங்களில் நம்பிக்கை இல்லாதவள், இந்த புத்தகம் பற்றிய ஒரு (unbiosed - தமிழில் அர்த்தம் வார்த்தை கிடைக்கவில்லை) பார்வை. என்னளவில் மிக நல்ல படிக்க வேண்டிய புத்தகம்.கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-58907954236372143692008-02-10T04:17:00.000-08:002008-02-10T04:17:00.000-08:00நல்ல புத்தகங்களை உடனுக்குடன் படித்து விடுகிறீர்கள்...நல்ல புத்தகங்களை உடனுக்குடன் படித்து விடுகிறீர்கள்..புத்தக நிலையம் கூப்பிடுதூரத்தில் இருக்கும் உங்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமைதான்..நல்ல அலசல்பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-36951770261557181892008-02-10T02:41:00.000-08:002008-02-10T02:41:00.000-08:00இப்ப புத்தகத்த வாங்கி படிக்கலாங்கறீங்களா, இல்ல வாங...இப்ப புத்தகத்த வாங்கி படிக்கலாங்கறீங்களா, இல்ல வாங்காதீங்கன்றீங்களா ?<BR/><BR/>//எஸ்ரா தன் அடுத்த பரிணாமங்களை நோக்கி நகரத்தொடங்கிவிட்டாரோ என்ற கேள்வியும் தவிர்க்க முடியாததாகிறது. <BR/>//<BR/><BR/>ஒன்னும் விளங்களையே...!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com