tag:blogger.com,1999:blog-1258087030863458584.post1381476532471341319..comments2023-10-11T03:29:46.987-07:00Comments on வடிகால்: ஒரு பாடினியின் பரவசம் - ஜெயமோகனின் விஷ்ணுபுரம் ஒரு பார்வைகிருத்திகா ஸ்ரீதர் http://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-1258087030863458584.post-28594476470407516552011-12-15T10:55:41.389-08:002011-12-15T10:55:41.389-08:00விஷ்ணுபுரம் குறித்துத் தேடும்போது இந்தப் பதிவு கண்...விஷ்ணுபுரம் குறித்துத் தேடும்போது இந்தப் பதிவு கண்ணில் படவே இல்லை.<br /><br />தோப்பில் முகமது மீரானின் தளத்தில் இருந்து உங்கள் தளத்திற்கு வந்தேன்.<br /><br />முடிந்தபோது என் பதிவையும் பார்க்கவும். நன்றி.<br /><br />http://ramamoorthygopi.blogspot.com/2011/12/blog-post_08.htmlR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-92170398746049803832009-05-11T03:47:00.000-07:002009-05-11T03:47:00.000-07:00கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.......கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றி....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-40729908249990697352009-05-11T03:29:00.000-07:002009-05-11T03:29:00.000-07:00நானும் இன்னும் படிக்கவில்லை கிருத்திகா. அவ்வளவு பெ...நானும் இன்னும் படிக்கவில்லை கிருத்திகா. அவ்வளவு பெரிய புத்தகத்திற்கு நீங்க இன்னும் பெரியதாக எழுதலாமோ! உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கு :(<br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-31582035037912737772009-05-09T18:16:00.000-07:002009-05-09T18:16:00.000-07:00இன்னும் படிக்கலை, படிச்சதும், மறுபடியும் உங்கள் வி...இன்னும் படிக்கலை, படிச்சதும், மறுபடியும் உங்கள் விமரிசனத்தை ஒரு முறை பார்க்கணும். நன்றி. இப்போதைக்கு எதுவும் புரியலைனே சொல்ல வேண்டி இருக்கு. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-48083391570102568852009-05-07T04:54:00.000-07:002009-05-07T04:54:00.000-07:00தேர்ந்த விமர்சனம்
படிக்கத்தூண்டும் அவா எழுகிறது.தேர்ந்த விமர்சனம்<br /><br />படிக்கத்தூண்டும் அவா எழுகிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-50782287141464586452009-04-20T02:38:00.000-07:002009-04-20T02:38:00.000-07:00விஷ்ணுபுரம் கதை வாசிக்கவில்லை. உங்களின் பார்வை ,...விஷ்ணுபுரம் கதை வாசிக்கவில்லை. உங்களின் பார்வை , ஈடுபாடு எங்களையும் படிக்க தூண்டுகிறது.<br /><br />முதல் முறையாக நான் ஓர் படைப்புக்கு மறுமொழி அனுப்புகிரேன். நன்றிdesihttps://www.blogger.com/profile/01120237923715522086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-52097174435113047062009-04-19T06:31:00.000-07:002009-04-19T06:31:00.000-07:00மிகுந்த பண்புடனும், அடக்கத்துடனும் விமரிசனம் செய்த...மிகுந்த பண்புடனும், அடக்கத்துடனும் விமரிசனம் செய்துள்ளமையை எவ்வளவு<br /> பாராட்டினாலும் தகுமே.<br /><br /> சுப்பு ரத்தினம்<br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-65167154999601877752009-04-18T08:37:00.000-07:002009-04-18T08:37:00.000-07:00சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்கள் கரு...சமீபத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி நண்பர்கள் கருத்துகள் கேட்க நேர்ந்தது...நேர்த்தியான் உங்கள் விமர்சனத்தைப் பார்க்கும் போது படிக்கும் ஆவல் வருகிறது.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-87967141525317486342009-04-16T09:46:00.000-07:002009-04-16T09:46:00.000-07:00//ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.
இசையும், கலையும...//ஒரு பாடினியாய் இருந்திருக்கலாம்.<br />இசையும், கலையும், கவிதையும், கதையுமாய் காலம் கடத்தியிருக்கலாம்<br />வியாபாரம், வணிகம், அயல்நாடு, உள்நாடு தொழில்விருத்தி இது ஏதுமற்று வாழ்வின் உன்னதங்களை சுகித்திருந்திருக்கலாம்,<br />ஊர் ஊராய், குழுக்களாய் பயணித்திருந்திருக்கலாம்..//<br /><br />அத்தனை 'லாம்'களையும் நினைத்துப் பார்க்கவே அந்த வானம்பாடி வாழ்க்கை சுகமாகவும்<br />பெரும் கற்பனையில் புதைத்துக் கொள்ளவும் செய்கிறது. ஆனால் நம் இருப்பாகிய கால் தேய்த்து நிற்கும் இந்த நிகழ்கால வாழ்க்கையை நினைக்கையில் தான் அடுத்த வேளை அல்லாட்டமும் நினைவுலகின் சுடலும் நெஞ்சைத் தேய்த்து தீய்த்துப் போகச் செய்கிறது. புதுமைப்பித்தன் சொன்னாரே,மூஞ்சியில் அறைந்த மாதிரி, 'அட, இதுதான்யா பொன்னகரம்' என்று.. இந்த புரிதல் தான் சொப்பனத்தைச் சுட்டுப் பொசுக்கி 'வாழ்க்கை அழைக்கிறதாய்'<br />நீண்டு விரிகிறது.<br /><br />நேர்த்தியாய் எழுதியிருக்கிறீர்கள் என்பதை சொல்லத்தான் வேண்டும்.<br />வாழ்த்துக்கள்..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-84659499115796487412009-04-15T04:28:00.000-07:002009-04-15T04:28:00.000-07:00கிருத்திகா,
படைப்பு உங்களை எப்படி பாதிச்சுதோ, அதை...கிருத்திகா,<br /><br />படைப்பு உங்களை எப்படி பாதிச்சுதோ, அதை அப்படியே எழுத்துல கொண்டு வர முயற்சி செய்திருக்கீங்க. இயல்பா, நல்லா வந்திருக்கு.<br /><br />இந்த 'விஷ்ணுபுரம்' நாவலை வாசிச்சுட்டு என் நண்பன் தன்னோட வேலையை ராஜினாமா செய்தான். 6 மாதங்கள் எங்க போனான்னு தெரியாது. 7வது மாதம் திரும்ப சென்னைக்கு வந்து வேறொரு பத்திரிகை நிறுவனத்துல வேலைக்கு சேர்ந்தான். இப்ப ஒரு இதழுக்கு ஆசிரியரா இருக்கான்.<br /><br />என்ன செய்யறோம்னு தெரியாமயே 5 மாதங்கள் நான் அலைந்தேன். அந்தளவுக்கு புரட்டிப் போட்டது.<br /><br />அவசியம் 'கொற்றவை' படிங்க. <br /><br />தோழமையுடன்<br />பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-13768767416968562642009-04-15T04:18:00.000-07:002009-04-15T04:18:00.000-07:00உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் ...உங்களின் வருகைக்காக நெல்லைத்தமிழ் புக்மார்க் தளம் காத்திருக்கிறது...<br /><br />தளமுகவரி...<br /><A HREF="http://nellaitamil.com" REL="nofollow">nellaitamil</A>kamahttps://www.blogger.com/profile/01202630077814504378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1258087030863458584.post-90310654013418402412009-04-15T04:01:00.000-07:002009-04-15T04:01:00.000-07:00விஷ்ணுபுரம் இன்னும் வாசித்ததில்லை ...அதில் கொஞ்சம்...விஷ்ணுபுரம் இன்னும் வாசித்ததில்லை ...அதில் கொஞ்சம் அறியத் தந்ததிற்கு நன்றி.வாசித்துக் கொண்டே இருக்கலாம் போல வாழ்க்கை முழுதுமே.அத்தனை புத்தகங்கள் ..அத்தனை நல்ல எழுத்துகள் .நல்ல எழுத்தாளர்கள் .KarthigaVasudevanhttps://www.blogger.com/profile/11426696576796699086noreply@blogger.com